இஸ்ரேல்

ஆம்ஸ்டர்டாம்: போர்க் குற்றங்களுக்காகவும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் ஹமாஸ் கிளர்ச்சி அமைப்பின் தலைவர்களுக்கும் கைதாணைகளைப் பிறப்பிக்க தாம் கோரியுள்ளதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற அரசுத்தரப்பு வழக்கறிஞர் கரிம் கான் கூறியுள்ளார்.
பேங்காக்: சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர் இருவர் மாண்டது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் வெள்ளிக்கிழமையன்று (மே 17) வருத்தம் தெரிவித்தார்.
ஜெருசலம்: இஸ்ரேல் பீரங்கி வாகனம் சுட்டதில் அந்நாட்டு ராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டனர்; எழுவர் காயமுற்றனர்.
வாஷிங்டன்: இஸ்‌ரேலுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.35 பி) அதிகப் பெறுமானமுள்ள ஆயுதங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கெய்ரோ: ராஃபாவைத் தாக்க உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில் இஸ்ரேல் விடாப்பிடியாக தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது.